search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது
    X

    குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் சனிக்கிழமை நடக்கிறது

    • சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி நடக்கிறது.
    • குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    சென்னை:

    சென்னை குடிநீர் வாரிய குறை தீர்க்கும் கூட்டம் வருகிற 14-ந்தேதி (சனிக்கிழமை) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடக்கிறது.

    அனைத்து பகுதி அலுவலகங்களில் நடைபெறும் இக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்று குடிநீர், கழிவுநீர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், குடிநீர் வரி மற்றும் கட்டணங்கள், நிலுவையில் உள்ள புதிய இணைப்புகள் தொடர்பான சந்தேகங்களை நேரில் மனுக்கள் வாயிலாக தெரிவித்து பயன்பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

    Next Story
    ×