என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
![கொடைக்கானல் பாம்பார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி. கொடைக்கானல் பாம்பார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.](https://img.maalaimalar.com/Articles/2021/Dec/202112011243070643_Tamil_News_Tamil-News-Floods-in-Kodaikanal-falls-due-to-continuous_SECVPF.gif)
X
கொடைக்கானல் பாம்பார் அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் காட்சி.
கொடைக்கானலில் தொடர் மழையால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு
By
மாலை மலர்1 Dec 2021 7:13 AM GMT (Updated: 1 Dec 2021 7:13 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
கொடைக்கானலில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக பெய்து வரும் கன மழையினால் அனைத்து அருவிகளிலும் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
கொடைக்கானல்:
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் (லிரில்) அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கரடிச்சோலை அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலும் முடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று காலை மழை ஓய்ந்து சற்றே சூரியன் உதித்தது.
கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில தினங்களாக மிதமான மழை பெய்து வந்த நிலையில் நேற்று அதிகாலை முதலே சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. அதனைத் தொடர்ந்து சாரல் மழையும் பெய்தது. இதனால் வெள்ளி நீர் வீழ்ச்சி அருவி, வட்டக்கானல் (லிரில்) அருவி, பாம்பார் அருவி, தேவதை அருவி, கரடிச்சோலை அருவி, உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் கரை புரண்டு ஓடி வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வந்ததால் அருவிகள் மற்றும் சுற்றுலாத்தலங்களில் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. தொடர் மழையால் பொதுமக்கள் வீடுகளிலும், சுற்றுலா பயணிகள் தங்கும் விடுதிகளிலும் முடங்கினர். நீண்ட நாட்களுக்குப் பிறகு இன்று காலை மழை ஓய்ந்து சற்றே சூரியன் உதித்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)