என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசி தரூரை சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி... விஜய் வசந்த் ட்வீட்
Byமாலை மலர்16 July 2021 3:50 PM GMT (Updated: 16 July 2021 5:28 PM GMT)
திருவனந்தபுரம் எம்பியும் முன்னாள் அமைச்சருமான சசிதரூரை கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த் சந்தித்து உரையாடினார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக திருவனந்தபுரம் எம்பியும் முன்னாள் அமைச்சருமான சசிதரூர் சென்னை வந்திருந்தார். அப்பொழுது அங்கு கன்னியாகுமாரி எம்பி விஜய் வசந்த், சசி தரூரை சந்தித்து உரையாடினார்.
இந்த உரையாடலை குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்த விஜய் வசந்த், சசி தரூரை சந்தித்து உரையாடியதில் மிக்க மகிழ்ச்சி என்றும் மீண்டும் இதுபோன்ற உரையாடலுக்கான வாய்ப்புகள் அமையும் என்று எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். சசிதரூரும் இந்த பதிவை ரீட்வீட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X