என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
![ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது](https://img.maalaimalar.com/Articles/2021/Jun/202106011345565088_Tamil_News_Tamil-News-curfew-violation-awareness-rocky-rope_SECVPF.gif)
X
ஊரடங்கு விதிகளை மீறி வாகனங்களில் வந்தவர்களுக்கு ராக்கி கயிறு கட்டப்பட்டது
ஊரடங்கை மீறி வெளியே சுற்றுபவர்களுக்கு ராக்கி கயிறு கட்டி விழிப்புணர்வு
By
மாலை மலர்1 Jun 2021 8:15 AM GMT (Updated: 1 Jun 2021 8:15 AM GMT)
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
மதுரை மாநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரை:
மதுரையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது வழக்கத்தில் உள்ளது. ஒரு சிலரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனாலும் மோட்டார் சைக்கிள் ரோமியோக்கள் ரோட்டில் வலம் வருவதை போலீசாரால் நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் மதுரை மாநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அவர்கள் மதுரை மாநகரின் பல்வேறு முக்கிய போக்குவரத்து சந்திப்புகளுக்கு தாம்பூல தட்டுகளுடன் வந்தனர். அதில் மஞ்சள், குங்குமம் மற்றும் ராக்கி கயிறு ஆகியவை இருந்தன.
ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களுக்கு அந்த அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
மதுரையில் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இருந்தபோதிலும் சிலர் ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்து வருகின்றனர். அவர்களுக்கு போலீசார் அபராதம் விதிப்பது வழக்கத்தில் உள்ளது. ஒரு சிலரின் மோட்டார் சைக்கிளும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.
ஆனாலும் மோட்டார் சைக்கிள் ரோமியோக்கள் ரோட்டில் வலம் வருவதை போலீசாரால் நிரந்தரமாக தடுத்து நிறுத்த முடியவில்லை.
இந்த நிலையில் மதுரை மாநகரில் ஊரடங்கு விதிமுறைகளை மீறுவோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தனியார் அமைப்பு பல்வேறு நூதன நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக அவர்கள் மதுரை மாநகரின் பல்வேறு முக்கிய போக்குவரத்து சந்திப்புகளுக்கு தாம்பூல தட்டுகளுடன் வந்தனர். அதில் மஞ்சள், குங்குமம் மற்றும் ராக்கி கயிறு ஆகியவை இருந்தன.
ஊரடங்கு விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் சுற்றி திரிந்தவர்களுக்கு அந்த அமைப்பினர் ராக்கி கயிறு கட்டி நூதன விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இது பொதுமக்களுக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்தது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X
![sidkick sidekick](/images/sidekick-open.png)