என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை நீர் திறப்பு
Byமாலை மலர்27 Nov 2020 9:15 AM GMT (Updated: 27 Nov 2020 9:15 AM GMT)
பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர்:
சென்னையை அடுத்த பூண்டி நீர்தேக்கத்திலிருந்து இன்று மாலை நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக உள்ள நிலையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்த பூண்டி நீர்தேக்கத்திலிருந்து இன்று மாலை நீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து விநாடிக்கு 15,000 கனஅடியாக உள்ள நிலையில் 10,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட உள்ளது.
உபரிநீர் வெளியேற்றப்பட உள்ளதால் கொசஸ்தலையாறு கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பூண்டி ஏரியில் இருந்து இன்று மாலை 5 மணி முதல் உபரி நீர் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X