என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொடர் மழையால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரிப்பு
Byமாலை மலர்19 Nov 2020 5:39 AM GMT (Updated: 19 Nov 2020 5:39 AM GMT)
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை:
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 11,000 கனஅடியாக அதிகரிக்க, வைகை அணைக்கான நீர்வரத்து வினாடிக்கு 6,255 கனஅடியாக உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள முக்கிய அணைகளான பாபநாசம், மணிமுத்தாறு அணைகளும் நிரம்பத் தொடங்கி உள்ளன. குமரி மாவட்டத்தில் உள்ள பச்சையாறு, கொடுமுடியாறு, நம்பியாறு அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள அணைகளும் நிரம்பத் தொடங்கி உள்ளதால், அணைகள் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X