என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கி தராததால் 10ம் வகுப்பு மாணவர் தற்கொலை
Byமாலை மலர்22 Oct 2020 8:02 AM GMT (Updated: 22 Oct 2020 8:02 AM GMT)
ஆன்லைன் வகுப்புக்கு தந்தை செல்போன் வாங்கித் தராததால் 10ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே அய்யனார்குளம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. கூலித்தொழிலாளியான இவருக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் முருகப்பெருமாள் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் வகுப்புதான் நடைபெற்றுள்ளது.
ஆனால் ஆன்லைனில் படிப்பதற்கு செல்போன் இல்லாததால் செல்போன் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு, செல்போன் வாங்க பணமில்லை என தந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் முருகப்பெருமாள் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே அய்யனார்குளம் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சுடலைமணி. கூலித்தொழிலாளியான இவருக்கு 10ஆம் வகுப்பு படிக்கும் முருகப்பெருமாள் என்ற மகன் உள்ளார். தற்போது கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் முருகப்பெருமாளுக்கும் ஆன்லைன் வகுப்புதான் நடைபெற்றுள்ளது.
ஆனால் ஆன்லைனில் படிப்பதற்கு செல்போன் இல்லாததால் செல்போன் வாங்கித் தருமாறு தந்தையிடம் கேட்டுள்ளார். அதற்கு, செல்போன் வாங்க பணமில்லை என தந்தை கூறியதாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த மாணவர் முருகப்பெருமாள் வீட்டில், தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X