என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கிசான் திட்ட முறைகேட்டில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்- முதலமைச்சர்
Byமாலை மலர்9 Sep 2020 8:47 AM GMT (Updated: 9 Sep 2020 8:47 AM GMT)
கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறி உள்ளார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலையில் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* நாட்டிலேயே கொரோனா இறப்பு தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.
* அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் போதிய மருத்துவ கருவிகள் இருப்பில் உள்ளன.
* திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் வசதிக்காக ரூ.31.24 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
* திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
* குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வந்தவாசியில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
* நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
* கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான்.
* கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
திருவண்ணாமலையில் வளர்ச்சி பணி, கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஆலோசித்த பின்னர் செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியதாவது:
* நாட்டிலேயே கொரோனா இறப்பு தமிழகத்தில்தான் குறைவாக உள்ளது.
* அதிக பரிசோதனை செய்யப்படுவதால் கொரோனா பரவுவது தடுக்கப்பட்டுள்ளது.
* தமிழகத்தில் போதிய மருத்துவ கருவிகள் இருப்பில் உள்ளன.
* திருவண்ணாமலை கோவில் பக்தர்களின் வசதிக்காக ரூ.31.24 கோடி செலவில் தங்கும் விடுதி கட்டப்பட்டு வருகிறது.
* திருவண்ணாமலை மாவட்டத்தில் 12,000க்கும் மேற்பட்டோருக்கு முதியோர் உதவித்தொகை புதிதாக வழங்கப்பட்டுள்ளது.
* குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் வந்தவாசியில் 144 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
* நதிநீர் பிரச்சனையில் தமிழகத்தின் உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டோம்.
* கிசான் திட்ட முறைகேட்டை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்ததே தமிழக அரசுதான்.
* கிசான் திட்ட முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
* கிசான் திட்ட முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X