என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முழுவதும் நிரம்பி கடல்போல் காட்சியளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரி
Byமாலை மலர்4 Aug 2020 11:14 AM GMT (Updated: 4 Aug 2020 11:14 AM GMT)
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது.
சென்னை:
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் உயரம் 16 புள்ளி 9 அடியாகவும், ஆயிரத்து 900 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு நாள்தோறும் 32 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும், முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய ஏரிகளுள் ஒன்றான செம்பரம்பாக்கம் கடல் போல காட்சியளிக்கிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் உயரம் 16 புள்ளி 9 அடியாகவும், ஆயிரத்து 900 மில்லியன் கன அடி நீரும் இருப்பு உள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்கு நாள்தோறும் 32 கனஅடி நீர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது பெய்த மழையால் ஏரி சற்று நிரம்பினாலும், முழுக்க, முழுக்க கிருஷ்ணா நதி நீரால் மட்டுமே தற்போது ஏரி முழுவதும் நிரம்பி ரம்மியமாக காட்சியளிக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X