என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாமக்கல்: முட்டை கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசு அதிகரிப்பு
Byமாலை மலர்7 Jun 2020 3:21 AM GMT (Updated: 7 Jun 2020 3:21 AM GMT)
தேவை அதிகரித்து இருப்பதால் நாமக்கல்லில் முட்டையின் கொள்முதல் விலை ஒரே நாளில் 20 காசுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன.
தமிழகத்தின் நாமக்கள் மாவட்டத்தில் இருந்து கோடிகணக்கான முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இங்குதான் முட்டைகளின் தேவைக்கேற்ப கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு அதிக அளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.4.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தற்போது கேரள மாநிலத்தில் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கேரளாவுக்கு அதிக அளவு முட்டைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்நிலையில் இன்று ஒரே நாளில் முட்டையின் கொள்முதல் விலை 20 காசுகள் அதிகரித்து ரூ.4.45-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X