என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர், தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கிய சத்யபாமா பல்கலைக்கழகம்
Byமாலை மலர்30 March 2020 11:06 AM GMT (Updated: 30 March 2020 11:06 AM GMT)
பாரத பிரதமர் மற்றும் தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 50 லட்சத்தை சென்னை சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் வழங்கியது.
சென்னை:
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மத்திய அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25,00,000 கொரோனா வைரஸ் நிதி வழங்கினார். இதேபோல் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 25,00,000 நிதி வழங்கினார்.
வங்கி பரிவர்த்தனை மூலம் மத்திய, மாநில அரசுக்கு சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
சென்னை செம்மஞ்சேரியில் உள்ள சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் மத்திய அரசின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 25,00,000 கொரோனா வைரஸ் நிதி வழங்கினார். இதேபோல் தமிழக அரசின் பொது நிவாரண நிதிக்கு சத்யபாமா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் ரூபாய் 25,00,000 நிதி வழங்கினார்.
வங்கி பரிவர்த்தனை மூலம் மத்திய, மாநில அரசுக்கு சத்யபாமா பல்கலைக்கழக வேந்தர் மரிய ஜீனா ஜான்சன் அவர்கள் கொரோனா நிவாரண நிதியை வழங்கினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X