என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முத்துப்பேட்டையில், குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 4-வது நாளாக தர்ணா
Byமாலை மலர்18 Feb 2020 5:19 AM GMT (Updated: 18 Feb 2020 5:19 AM GMT)
தமிழக சட்டசபையில் திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றக்கோரி முத்துப்பேட்டையில் முஸ்லிம்கள் 4-வது நாளாக தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர்.
முத்துப்பேட்டை:
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கடந்த 15ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை (தர்ணா போராட்டம்) துவங்கினர்.
இன்று காலை 4-வது நாளாக போராட்டம் துவங்கியது. இதில் எஸ்.டி.பி கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வக்கீல் தீன் முகமது, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெய்னா முகமது உட்பட்ட ஜமாஅத், இஸ்லாமிய நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பங்கேற்றனர்.
திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனைத்து ஜமாஅத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் ஒருங்கிணைந்து குடியுரிமை திருத்தச்சட்ட எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் புதுத்தெரு திடலில் தமிழக சட்டமன்றத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் சி.ஏ.ஏ, என்.ஆர்.சி, என்.பி.ஆர் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்றும் வலியுறுத்தி கடந்த 15ந்தேதி மாலை முதல் தொடர் காத்திருப்பு போராட்டத்தை (தர்ணா போராட்டம்) துவங்கினர்.
இன்று காலை 4-வது நாளாக போராட்டம் துவங்கியது. இதில் எஸ்.டி.பி கட்சி மாநில செயலாளர் அபூபக்கர் சித்திக், மனிதநேய மக்கள் கட்சி மாநில வழக்கறிஞர் பிரிவு பொருளாளர் வக்கீல் தீன் முகமது, த.மு.மு.க ஒன்றிய தலைவர் நெய்னா முகமது உட்பட்ட ஜமாஅத், இஸ்லாமிய நிர்வாகிகள், அரசியல் கட்சியினர், பங்கேற்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X