என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மெட்ரோ ரெயிலில் ஒரே நாளில் 2.5 லட்சம் பேர் பயணம்
Byமாலை மலர்1 Dec 2022 9:57 AM GMT
- அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர்.
- பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளது.
சென்னை:
சென்னை மெட்ரோ ரெயிலில் ஒவ்வொரு மாதமும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த நவம்பர் மாதம் 62 லட்சத்து 71 ஆயிரத்து 730 பேர் பயணித்தனர். அதிகபட்சமாக கடந்த 7-ந் தேதி 2 லட்சத்து 47 ஆயிரத்து 352 பேர் பயணம் செய்தனர். அக்டோபர் மாதத்தை விட நவம்பர் மாதத்தில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேர் அதிகமாக பயணம் செய்துள்ளனர்.
பயண அட்டை பயன்படுத்துபவர் எண்ணிக்கை 3 லட்சத்து 96 ஆயிரத்து 240 ஆக அதிகரித்துள்ளதாக மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X