என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் மேம்பட வேண்டும்- ராகுல் டிராவிட்
Byமாலை மலர்12 Nov 2018 1:24 PM GMT (Updated: 12 Nov 2018 1:24 PM GMT)
உலகக்கோப்பை தொடர் நெருங்கும் நிலையில் ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது. வெளிநாட்டு மண்ணில் இன்னும் முன்னேற்றம் தேவை என டிராவிட் தெரிவித்துள்ளார். #Dravid
உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தொடங்குகிறது. மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந்தேதி வரை இத்தொடர் நடக்கிறது. உலகக்கோப்பைக்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன. ஒருநாள் மற்றும் டி20 போட்டியில் இந்தியா சொந்த மண்ணில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து போன்ற சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் இதுபோன்ற கண்டிசனில் விளையாடும்போது அனுபவம் முக்கியமானது.
ஒயிட் பந்தில் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை மனதில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது சிறந்தமுறையில் தயார் ஆவதற்கு உதவும். ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் நாம் இன்னும் சிறப்பான வகையில் முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.
இந்நிலையில் வெளிநாட்டு மண்ணில் இந்தியாவின் ஆட்டம் இன்னும் முன்னேற்றம் காண வேண்டும் என்று ராகுல் டிராவிட் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து ராகுல் டிராவிட் கூறுகையில் ‘‘நியூசிலாந்து போன்ற சூழ்நிலையில் விளையாடுவது மிகவும் சவாலானதாக இருக்கும். மேலும் இதுபோன்ற கண்டிசனில் விளையாடும்போது அனுபவம் முக்கியமானது.
ஒயிட் பந்தில் சொந்த மண்ணில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. உலகக்கோப்பை மனதில் வைத்து பார்க்கும்போது ஒவ்வொரு போட்டியும் மிகவும் முக்கியமானது.
ஆஸ்திரேலியா தொடரில் விளையாடுவது சிறந்தமுறையில் தயார் ஆவதற்கு உதவும். ஒட்டுமொத்தத்தில் வெளிநாட்டு மண்ணில் நாம் இன்னும் சிறப்பான வகையில் முன்னேற்றம் காண வேண்டும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X