என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்த ரசிகர்
Byமாலை மலர்12 Oct 2018 10:18 AM GMT (Updated: 12 Oct 2018 10:18 AM GMT)
ஐதராபாத்தில் நடைபெற்று வரும் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியின்போது ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை கட்டிப்பிடித்தார். #INDvWI
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையிலான 2-வது டெஸ்ட் ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை நோக்கி ஓடினார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அத்துடன் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து விராட் கோலி அந்த ரசிகரிடம் இருந்து விலகினார்.
ராஜ்கோட் டெஸ்டின்போது
பின்னர் அந்த ரசிகர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பினார். விராட் கோலி சம்மதம் தெரிவிக்க மகிழ்ச்சியுடன் அந்த ரசிகர் செல்பி எடுத்தார்.
ஏற்கனவே ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்டின்போதும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இரண்டு முறை பாதுகாப்பு அதிகாரிகளை மீறி ரசிகர்கள் தன்னை நோக்கி ஓடி வந்ததால் கோலி அப்செட் ஆகியுள்ளார்.
இந்திய அணி பீல்டிங் செய்து கொண்டிருக்கும்போது ரசிகர் ஒருவர் பாதுகாப்பை அதிகாரிகளின் கண்களில் மண்ணைத் தூவி மைதானத்திற்குள் நுழைந்து விராட் கோலியை நோக்கி ஓடினார். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் விராட் கோலியை கட்டிப்பிடித்தார். அத்துடன் அவருக்கு முத்தம் கொடுக்க முயன்றார். இதனால் அதிர்ச்சியடைந்து விராட் கோலி அந்த ரசிகரிடம் இருந்து விலகினார்.
ராஜ்கோட் டெஸ்டின்போது
பின்னர் அந்த ரசிகர் செல்பி எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற விரும்பினார். விராட் கோலி சம்மதம் தெரிவிக்க மகிழ்ச்சியுடன் அந்த ரசிகர் செல்பி எடுத்தார்.
ஏற்கனவே ராஜ்கோட்டில் நடைபெற்ற டெஸ்டின்போதும் ரசிகர் ஒருவர் மைதானத்திற்குள் ஓடிவந்து விராட் கோலியுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இரண்டு முறை பாதுகாப்பு அதிகாரிகளை மீறி ரசிகர்கள் தன்னை நோக்கி ஓடி வந்ததால் கோலி அப்செட் ஆகியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X