என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் இருந்து ரபேல் நடால் விலகல்
Byமாலை மலர்19 Sep 2018 1:47 PM GMT (Updated: 19 Sep 2018 1:47 PM GMT)
காயம் காரணமாக நம்பர் ஒன் வீரரான ரபேல் நடால் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகியுள்ளார். #RafaelNadal
டென்னிஸ் உலகத் தரவரிசையில் ஸ்பெயின் நாட்டின் ரபேல் நடால் முதல் இடத்தை வகிக்கிறார். இவர் சமீபத்தில் நடைபெற்ற அமெரிக்கா ஓபன் டென்னிஸ் தொடரில் அரையிறுதிக்கு முன்னேறினார். அரையிறுதியில் மார்ட்டின் டெல் போட்ரோவிற்கு எதிராக விளையாடும்போது முழங்கால் காயம் காரணமாக போட்டியில் இருந்து வெளியேறினார்.
ஜோகோவிச்
இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள என நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடர்களில் இருந்து நடால் விலகுவதால் 1100 ஏடிபி புள்ளிகளை இழக்க வாய்ப்புள்ளது. இதனால் 3-வது இடத்தில இருக்கும் ஜோகோவிச் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
ஜோகோவிச்
இந்நிலையில் விரைவில் நடைபெற இருக்கும் சீனா ஓபன், ஷாங்காய் மாஸ்டர்ஸ் தொடரில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ள என நடால் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இந்த தொடர்களில் இருந்து நடால் விலகுவதால் 1100 ஏடிபி புள்ளிகளை இழக்க வாய்ப்புள்ளது. இதனால் 3-வது இடத்தில இருக்கும் ஜோகோவிச் முதல் இடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X