என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் திருவனந்தபுரம் க்ரீன்பீல்டு
Byமாலை மலர்7 Nov 2017 10:56 AM GMT (Updated: 7 Nov 2017 10:56 AM GMT)
இந்தியா - நியூசிலாந்து இடையிலான 3-வது போட்டியின் மூலம் சர்வதேச போட்டியை நடத்தும் 50-வது இந்திய மைதானம் என்ற பெயரை எடுக்க இருக்கிறது க்ரீன்பீல்டு.
இந்தியாவில் கோடிக்கணக்கான கிரிக்கெட் ரசிகர்கள் உள்ளனர். பறந்து விரிந்துள்ள இந்தியாவில் கிரிக்கெட் போட்டிகளை நடத்த ஏராளமான மைதானங்கள் உள்ளது. டெல்லி, கொல்கத்தா, மொகாலி, மும்பை, கான்பூர், பெங்களூர், சென்னை போன்ற மைதானம் முக்கியமானவையாகும்.
மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் உள்ள 49-வது மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
இதற்கு முன் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றது கிடையாது. இன்றைய போட்டியின்மூலம் சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் என்ற பெருமையை க்ரீன்பீல்டு பெற இருக்கிறது.
மேலும், கிரிக்கெட் ரசிகர்கள் அதிகமுள்ள மாநிலங்களில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை இந்தியாவில் உள்ள 49-வது மைதானங்களில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள க்ரீன்பீல்டு சர்வதேச மைதானத்தில் நடக்கிறது.
இதற்கு முன் இந்த மைதானத்தில் சர்வதேச போட்டிகள் நடைபெற்றது கிடையாது. இன்றைய போட்டியின்மூலம் சர்வதேச போட்டியை நடத்தும் இந்தியாவின் 50-வது மைதானம் என்ற பெருமையை க்ரீன்பீல்டு பெற இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X