என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முருகப்பா தங்ககோப்பை: 10 அணிகள் பங்கேற்கும் அகில இந்திய ஆக்கி-சென்னையில் நாளை தொடக்கம்
Byமாலை மலர்26 July 2017 8:36 AM GMT (Updated: 26 July 2017 8:36 AM GMT)
91-வது எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
சென்னை:
91-வது எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
ஆகஸ்ட் 6-ந் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், பஞ்சாப் சிந்த் வங்கி, ஆக்கி தமிழ்நாடு, ஆக்கி பெங்களூர் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஒ.என்.ஜி.சி. பஞ்சாப் நேசனல் வங்கி, ராணுவ லெவன், ஆக்கி ஒடிஷா, மத்திய தலைமை செயலகம் ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன.
‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ‘லீக்’ முதல் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.2½ லட்சமும் வழங்கப்படும். நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்- ஆக்கி தமிழ்நாடு, ராணுவ லெவன்- ஆக்கி ஒடிஷா அணிகள் மோதுகின்றன.
91-வது எம்.சி.சி.- முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கிப்போட்டி சென்னை எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது.
ஆகஸ்ட் 6-ந் தேதி வரை நடைபெறும் இந்தப்போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது.
‘ஏ’ பிரிவில் இந்தியன் ரெயில்வே, பாரத் பெட்ரோலியம் கார்பரேசன், பஞ்சாப் சிந்த் வங்கி, ஆக்கி தமிழ்நாடு, ஆக்கி பெங்களூர் ஆகிய அணிகளும், ‘பி’ பிரிவில் ஒ.என்.ஜி.சி. பஞ்சாப் நேசனல் வங்கி, ராணுவ லெவன், ஆக்கி ஒடிஷா, மத்திய தலைமை செயலகம் ஆகிய அணிகளும் இடம் பெற்று உள்ளன.
‘லீக்’ மற்றும் நாக்அவுட் முறையில் போட்டி நடக்கிறது. ‘லீக்’ முதல் இரண்டு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதிபெறும். சாம்பியன் பட்டம் பெறும் அணிக்கு ரூ.5 லட்சமும், 2-வது இடத்துக்கு ரூ.2½ லட்சமும் வழங்கப்படும். நாளை நடைபெறும் தொடக்க ஆட்டங்களில் பாரத் பெட்ரோலியம்- ஆக்கி தமிழ்நாடு, ராணுவ லெவன்- ஆக்கி ஒடிஷா அணிகள் மோதுகின்றன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X