search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மலர்தூவி மரியாதை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல், பிரியங்கா மலர்தூவி மரியாதை

    • ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் மரியாதை.
    • ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

    முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 78வது பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் கொண்டாடப்படுகிறது.

    இந்நிலையில் ராஜீவ் காந்தியின் பிறந்தநாள் முன்னிட்டு வீரபூமியில் உள்ள அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    இவர்களைத் தவிர, ராபர்ட் வத்ரா, எம்பி கேசி வேணுகோபால், லோபி மல்லிகார்ஜுன் கார்கே ஆகியோரும் நினைவிடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

    Next Story
    ×