என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உடலுக்குள் மறைத்து வைத்து ரூ.49 லட்சம் தங்கம் கடத்திய பயணி
ByMaalaimalar3 Nov 2023 5:49 AM GMT (Updated: 3 Nov 2023 6:47 AM GMT)
- கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
- விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தில் உள்ள விமான நிலையங்களில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன. அரபு நாடுகளில் இருந்து வரும் விமானங்களில் சில பயணிகள் சட்டவிரோதமாக தங்கத்தை மறைத்துவைத்து கடத்தி கொண்டுவரும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. கண்ணூர் விமான நிலையத்துக்கு ஷார்ஜாவில் இருந்து வந்த விமான பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது முஸ்தபா என்ற பயணி 832 கிராம் தங்கத்தை பேஸ்ட் வடிவில் கேப்சூல்களுக்குள் வைத்து, அதனை விழுங்கி வயிற்றுக்குள் மறைத்துவைத்து கடத்தி கொண்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.49லட்சம் ஆகும். இதுதொடர்பாக விமான நிலைய போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X