என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
சமூக வலைதளம் மூலம் 15 வருட தோழியை தேடி பிடித்த பெண்
Byமாலை மலர்16 Aug 2023 10:01 AM GMT
- வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.
- வேதிகாவின் பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.
தற்போதைய காலத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற நிலை உள்ளது. சமூக வலைதளங்கள் மூலம் ஒரு பெண் தனது 15 வருட தோழியை தேடி பிடித்துள்ளார். வேதிகா என்ற பெண் லிங்க்டு-இன் வலைதளத்தில் தன்னுடைய பழைய தோழிகளை தேடி உள்ளார்.
அப்போது 15 வருடத்திற்கு முன்பு தன்னுடன் நெருங்கிய தோழியாக இருந்த பர்னாளி என்ற தோழியை வலைதளம் வாயிலாக கண்டறிந்து அவருடன் ஒன்று சேர்ந்ததை டுவிட்டர் வலைதளத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்து உள்ளார். மேலும் லிங்க்டு-இன் வலைதளத்தில் தனது தோழியுடன் பேசிய ஸ்கிரீன் ஷாட்டை இணைத்து, என்னுடைய சிறுவயது தோழியுடன் 15 ஆண்டுகள் கழித்து ஒன்று சேர்ந்துள்ளோம் என்ற வாசகங்களையும் அவர் இணைத்துள்ளார். வேதிகாவின் இந்த பதிவு 4 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளை குவித்து வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X