search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் டுவிட்
    X

    ஆடி கிருத்திகை- பிரதமர் மோடி தமிழில் டுவிட்

    • ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.
    • முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம்.

    புதுடெல்லி:

    ஆடி கிருத்திகை விழாவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தமிழில் டுவிட் செய்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

    ஆடி கிருத்திகை நன்னாளில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்கள். முருகப்பெருமானின் அருள் எப்போதும் நமக்கு கிடைக்க பிரார்த்திப்போம். நம் சமூகம் நலத்துடனும் வளத்துடனும் விளங்க அவன் அருள் புரியட்டும்.

    இவ்வாறு மோடி தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×