என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
தொடர்ந்து 3-வது தடவையாக சமாஜ்வாடி தலைவராக அகிலேஷ் யாதவ் தேர்வு
Byமாலை மலர்30 Sep 2022 2:24 AM GMT
- சமாஜ்வாடியின் தேசிய மாநாடு லக்னோவில் நடந்தது.
- 2017-ம் ஆண்டு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
லக்னோ :
சமாஜ்வாடி கட்சியின் தலைவராக அகிலேஷ் யாதவ் கடந்த 2017-ம் ஆண்டு முதல்முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டு அவர் 2-வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்தநிலையில், நேற்று சமாஜ்வாடியின் தேசிய மாநாடு லக்னோவில் நடந்தது. அதில், 3-வது முறையாக கட்சி தலைவராக அகிலேஷ் யாதவ் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டில் அகிலேஷ் யாதவ் பேசியதாவது:-
அம்பேத்கரை பின்பற்றுபவர்களையும், சோஷலிஸ்டு தலைவர் லோகியாவை பின்பற்றுபவர்களையும் ஒன்றாக சேர்க்க தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
அடுத்த தடவை நாம் சந்திக்கும்போது, சமாஜ்வாடி, தேசிய கட்சியாக மாற நாம் உறுதி ஏற்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X