என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மராட்டியத்தில் கார்-லாரி மோதல்: 5 பேர் பலி
Byமாலை மலர்7 May 2022 5:33 AM GMT (Updated: 7 May 2022 5:33 AM GMT)
விகிர்கான் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
நாக்பூர்:
மாராட்டிய மாநிலம் நாக்பூரில் இருந்து உம்ராட்டுக்கு நேற்று இரவு ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. விகிர்கான் பகுதியில் சென்ற போது எதிரே வந்த லாரியும் காரும் பயங்கரமாக மோதிக்கொண்டன.
இந்த விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். ஒருவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்தில் 2 வயது குழந்தை அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியது.
விபத்தில் இறந்தவர்கள் பெயர் விபரம் உடனடியாக தெரியவில்லை. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X