என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மத்தியபிரதேசத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட 150 பேருக்கு பாதிப்பு
Byமாலை மலர்7 May 2022 3:25 AM GMT (Updated: 7 May 2022 3:25 AM GMT)
மத்தியபிரதேசத்தில் திருமண விருந்தில் சாப்பிட்ட 150 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது.
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தின் பிந்த்ரை கிராமத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பி உள்ளனர். மணப்பெண்ணுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
மத்திய பிரதேச மாநிலம் பீடல் மாவட்டத்தின் பிந்த்ரை கிராமத்தில் ஒரு திருமண நிச்சயதார்த்த விழா நடந்தது. இந்த விழாவில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் பங்கேற்றவர்களுக்கு பரிமாறப்பட்ட விருந்து உணவை சாப்பிட்ட சிறிது நேரத்தில் பலருக்கும் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது. 150-க்கும் மேற்பட்டோர் பல்வேறு ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின்பு வீடு திரும்பி உள்ளனர். மணப்பெண்ணுக்கும் உடல்நலம் பாதிக்கப்பட்டு உள்ளது. 2 பேர் ஆபத்தான நிலையில் சிகிச்சையில் இருப்பதாக கூறப்படுகிறது.
தகவல் அறிந்த உணவுத்துறை அதிகாரிகள் சம்பவ இடம் விரைந்து உணவு மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X