என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பிஹூ நடனக்குழுவினர் சென்ற வாகனம் கவிழ்ந்தது- 5 பேர் பலி
Byமாலை மலர்17 April 2022 10:45 AM GMT (Updated: 17 April 2022 10:45 AM GMT)
விபத்து ஏற்பட்டதையத்து டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
கவுகாத்தி:
அசாம் மாநிலம் பிஸ்வநாத் மாவட்டத்தில் பிஹூ நடனக்குழுவினர் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. நடன நிகழ்ச்சி முடிந்து நேற்று இரவு ஊர் திரும்பியபோது கோபூர் அருகே டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வாகனம் கவிழ்ந்தது. இதில், 5 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர்.
விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்பட்டதையத்து டிரைவர் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி, அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X