என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
டெல்லியில் ஏ.சி. வெடித்து ஒருவர் பலி
Byமாலை மலர்15 April 2022 6:48 AM GMT (Updated: 15 April 2022 6:48 AM GMT)
டெல்லியில் ஏசி வெடித்ததில் பழுது பார்க்க வந்த ஒருவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுடெல்லி:
தென்கிழக்கு டெல்லியில் ஜாமியா நகரில் உள்ள ஒரு வீட்டில் பழுதான ஏ.சி. மெஷினை சரி செய்வதற்காக நதீம், ஷான் என்பவர்கள் சென்றனர்.
அவர்கள் ஏ.சி.யின் பழுதை சரி பார்த்து கொண்டிருந்தபோது திடீரென்று வெடித்தது. நதீம், ஷான் உள்ட 6 பேர் காயம் அடைந்தனர்.
அவர்களை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பலத்த காயம் அடைந்த நதீம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X