என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
பதவி ராஜினாமா- ஆம் ஆத்மியில் இணையும் பெங்களூரு போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ்
Byமாலை மலர்4 April 2022 3:29 AM GMT (Updated: 4 April 2022 3:29 AM GMT)
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தும் முதல் வேட்பாளர் பாஸ்கர் ராவ் என்றும் இவர் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
டெல்லியைத் தொடர்ந்து பஞ்சாபில் காலூன்றிய ஆம் ஆத்மி அடுத்ததாக குஜராத் மாநிலத்தில் தனது கவனத்தை திருப்பியுள்ளது. தொடர்ந்து, அடுத்த ஆண்டு கர்நாடகா மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் ஆம் ஆத்மி போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், பெங்களூருவின் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று ஆம் ஆத்மியில் இணைய உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மியில் இணைகிறார்.
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தும் முதல் வேட்பாளர் பாஸ்கர் ராவ் ஆவார் என்றும் இவர் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஸ்கர் ராவ் பெங்களூருவைச் சேர்ந்த உள்ளூர்வாசி என்பதால் ஆம் ஆத்மி கட்சியில் அவரது இருப்பு கட்சிக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் - ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
இந்நிலையில், பெங்களூருவின் போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு இன்று ஆம் ஆத்மியில் இணைய உள்ளார். இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்ச்சியில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலையில் பாஸ்கர் ராவ் ஆம் ஆத்மியில் இணைகிறார்.
கர்நாடகாவில் நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சி அறிமுகப்படுத்தும் முதல் வேட்பாளர் பாஸ்கர் ராவ் ஆவார் என்றும் இவர் பெங்களூரு பசவனகுடி தொகுதியில் போட்டியிட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
பாஸ்கர் ராவ் பெங்களூருவைச் சேர்ந்த உள்ளூர்வாசி என்பதால் ஆம் ஆத்மி கட்சியில் அவரது இருப்பு கட்சிக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படியுங்கள்.. புச்சா படுகொலை குறித்து விசாரணை நடத்தவேண்டும் - ஐ.நா.பொது செயலாளர் வலியுறுத்தல்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X