என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
73-வது குடியரசு தின விழா- முப்படைகள் பாசறைக்கு திரும்பும் நிகழ்ச்சி நிறைவு
Byமாலை மலர்29 Jan 2022 12:57 PM GMT (Updated: 29 Jan 2022 1:10 PM GMT)
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
புது டெல்லி:
ஜனவரி 26-ம் தேதி இந்தியாவின் 73-வது குடியரசு தினம் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு பகுதியாக முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி டெல்லியில் இன்று நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தேசிய கீதம் இசைக்க இந்திய கொடி ஏற்றப்பட்டது. பின்னர், கமாண்டர் விஜய் சார்லஸ் தலைமையில் வெவ்வேறு இசைக்குழுக்களின் அணிவகுப்பு நடைபெற்றது.
இதில், பல வகையான வாத்தியங்களுடன் இசை முழங்கப்பட்டது. இந்தாண்டு வெளிநாட்டு இசை நிகழ்ச்சி இடம்பெறவில்லை.
இதை தொடர்ந்து ஆயிரம் டுரோன்கள் மூலம் வர்ணஜாலம் செய்யும் பிரமாண்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முப்படை வீரர்களின் மரியாதையை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக்கொண்டார். பிரதமர் நரேந்திர மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்ட தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
இதையும் படியுங்கள்...சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்களுக்கு 4 நாள் அனுமதி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X