என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
திடீரென தீப்பிடித்த மீன்பிடி படகுகள்- கடலில் குதித்து உயிர்தப்பிய மீனவர்கள்
Byமாலை மலர்4 Jan 2022 10:47 AM GMT (Updated: 4 Jan 2022 12:07 PM GMT)
முனம்பம் துறைமுகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழக மீனவர்களின் 3 படகுகள் தீக்கிரையாகின.
கொச்சி:
கேரளாவின் கொச்சி அருகே உள்ள முனம்பம் துறைமுகத்தில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த படகுகளில் கேஸ் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விபின் மற்றும் பரவூரில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் தமிழக மீனவர்களின் 3 படகுகள் தீக்கிரையாகின. பல கோடி மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு படகில் தீப்பிடித்து அடுத்த படகிற்கு பரவியதும் படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து உயிர்தப்பினர். தீ விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X