என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி பலி
Byமாலை மலர்24 Dec 2021 6:23 PM GMT (Updated: 24 Dec 2021 6:23 PM GMT)
ராஜஸ்தானில் இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் 21 ரக போர் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்சால்மர் பகுதியில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் இன்று இரவு 8.30 மணிக்கு விழுந்து விபத்துக்கு உள்ளானது.
சாம் காவல் நிலையத்தின் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள நேஷனல் பார்க் என்ற இடத்தின் அருகே விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி ஹர்ஷித் சின்ஹா உயிரிழந்தார் என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு உள்ளூர் போலீசார் விரைந்து சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படியுங்கள்...திரிபுரா முதல்வரின் வீட்டருகே நம்பர் பிளேட் இல்லாத கார் மோதியதால் பரபரப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X