என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
மதுராவிலும் பிரமாண்ட கோவில் - எம்.பி ஹேமமாலினி நம்பிக்கை
Byமாலை மலர்20 Dec 2021 5:13 AM GMT (Updated: 20 Dec 2021 5:13 AM GMT)
அயோத்தியாவில் உள்ள காசி விஸ்வநாதர் கோவிலைப் போல் மதுராவிலும் பிரமாண்ட கோவில் அமையும் என்று எம்.பி.ஹேமமாலினி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
உத்தரப்பிரதேசம் மாநிலம், மதுரா தொகுதியின் எம்.பி ஹேமமாலினி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக இந்தூருக்கு நேற்று சென்றிருந்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அயோத்தி மற்றும் காசியைத் தொடர்ந்து தனது தொகுதியான மதுராவுக்கும் பிரமாண்டமான கோயில் கிடைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
ராம ஜென்மபூமி மற்றும் காசியை மீட்டெடுத்த பிறகு, இயற்கையாகவே மதுராவும் மிக முக்கியமாக ஆனது. அன்பிற்கும் பாசத்திற்கும் அடையாளமான கிருஷ்ணர் பிறந்த மதுராவின் எம்.பி.யாக இருப்பதால், அங்கு ஒரு பிரமாண்டமான கோவில் இருக்க வேண்டும் என்று கூறுவேன்.
ஏற்கனவே ஒரு கோவில் உள்ளது. பிரதமர் மோடி உருவாக்கிய காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தைப் போல அழகுபடுத்த முடியும். அங்கு கங்கை நதியை கோவிலில் இருந்து நேரடியாக காணலாம். காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பித்தல் மற்றும் மறுவடிவமைப்புக்கான மாற்றம் மிகவும் கடினமாக இருந்தது. இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை காட்டுகிறது. இது மதுராவிலும் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. வாலிபரை பந்தாடிய யானை- பதற வைக்கும் வீடியோ காட்சி
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது:-
ராம ஜென்மபூமி மற்றும் காசியை மீட்டெடுத்த பிறகு, இயற்கையாகவே மதுராவும் மிக முக்கியமாக ஆனது. அன்பிற்கும் பாசத்திற்கும் அடையாளமான கிருஷ்ணர் பிறந்த மதுராவின் எம்.பி.யாக இருப்பதால், அங்கு ஒரு பிரமாண்டமான கோவில் இருக்க வேண்டும் என்று கூறுவேன்.
ஏற்கனவே ஒரு கோவில் உள்ளது. பிரதமர் மோடி உருவாக்கிய காசி விஸ்வநாதர் கோவில் வளாகத்தைப் போல அழகுபடுத்த முடியும். அங்கு கங்கை நதியை கோவிலில் இருந்து நேரடியாக காணலாம். காசி விஸ்வநாதர் கோவில் புதுப்பித்தல் மற்றும் மறுவடிவமைப்புக்கான மாற்றம் மிகவும் கடினமாக இருந்தது. இது பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை காட்டுகிறது. இது மதுராவிலும் நடக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்.. வாலிபரை பந்தாடிய யானை- பதற வைக்கும் வீடியோ காட்சி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X