என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
உத்தரபிரதேசத்தில் ரூ.9,802 கோடியில் சரயு கால்வாய் தேசிய திட்டம் - பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார்
Byமாலை மலர்9 Dec 2021 8:28 AM GMT (Updated: 9 Dec 2021 11:50 AM GMT)
சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள்.
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தில் ரூ.9,802 கோடி மதிப்பில் சரயு கால்வாய் தேசிய திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தை பிரதமர் மோடி 11-ந்தேதி தொடங்கி வைக்கிறார். இந்த திட்டம் மூலம் உத்தரபிரதேசத்தின் கிழக்கு பகுதியைச் சேர்ந்த 9 மாவட்டங்களில் 25 முதல் 30 லட்சம் விவசாயிகள் பயன் அடைவார்கள். 14.04 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பயன்பெறும். மேலும் இத்திட்டத்தால் வெள்ள பாதிப்புகளும் குறையும்.
சரயு கால்வாய் தேசிய திட்டத்தின் கீழ் காக்ரா, சரயு, ரப்தி, பன்கங்கா, ரோஹின் ஆகிய 5 நதிகள் இணைக்கப்படுகிறது. 600 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கும் இந்த கால்வாய் 318 கிலோ மீட்டர் நீளமுள்ள முதன்மை கால்வாயுடன் இணையும்.
இதையும் படியுங்கள்...விராட் கோலி பதவி விலக மறுத்ததால் நீக்கம் - 48 மணி நேர கெடுவுக்கு பிறகு கிரிக்கெட் வாரியம் அதிரடி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X