என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 9,283 பேருக்கு தொற்று
Byமாலை மலர்24 Nov 2021 4:33 AM GMT (Updated: 24 Nov 2021 5:59 AM GMT)
கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பை விட நாள்தோறும் தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நேற்று 10,949 பேர் நலம் பெற்றுள்ளனர்.
புதுடெல்லி:
நாட்டில் புதிதாக 9,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,972 பேர் அடங்குவர்.
மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 370 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 437 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,584 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பை விட நாள்தோறும் தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நேற்று 10,949 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,11,481 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது கடந்த 537 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில், அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 53,350 பேர் உள்ளனர்.
நாட்டில் புதிதாக 9,283 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. இதில் அதிகபட்சமாக கேரளாவில் 4,972 பேர் அடங்குவர்.
மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 35 ஆயிரத்து 763 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 370 பேர் உள்பட நாடு முழுவதும் நேற்று 437 பேர் இறந்துள்ளனர். மொத்த பலி எண்ணிக்கை 4,66,584 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த சில நாட்களாக புதிய பாதிப்பை விட நாள்தோறும் தொற்று பாதிப்பில் இருந்து மீள்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அந்தவகையில் நேற்று 10,949 பேர் நலம் பெற்றுள்ளனர்.
இதுவரை 3 கோடியே 39 லட்சத்து 57 ஆயிரத்து 698 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது 1,11,481 பேர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இது கடந்த 537 நாட்களில் இல்லாத அளவில் குறைவு ஆகும். சிகிச்சை பெற்று வருபவர்களில், அதிகபட்சமாக கேரளாவில் மட்டும் 53,350 பேர் உள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று 76,58,203 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டது. இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 118 கோடியே 44 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே நேற்று 11,57,697 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. இதுவரை மொத்தம் 63.47 கோடி மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்.... பெண்கள் கிரிக்கெட் தரவரிசை - மூன்றாம் இடத்தில் நீடிக்கிறார் மிதாலிராஜ்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X