என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேக்கேஜிங் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து- 2 பேர் உயிரிழப்பு
Byமாலை மலர்18 Oct 2021 4:13 AM GMT (Updated: 18 Oct 2021 4:13 AM GMT)
தொழிற்சாலையில் தீப்பிடித்ததும் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர், சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.
சூரத்:
குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் வரேஜ்கிராமத்தில் உள்ள பேக்கேஜிங் தொழிற்சாலையில் இன்று அதிகாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனால் ஊழியர்கள் அவசரம் அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிலர் மாடியில் இருந்து குதித்து உயிர்தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படையினர், சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். தொழிற்சாலைக்குள் சிக்கியிருந்த ஊழியர்களையும் மீட்டனர்.
இந்த விபத்தில் 2 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 125 பேர் மீட்கப்பட்டதாகவும் தீயணைப்புத் துறை கூறி உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X