என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 15,951 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்26 Sep 2021 3:18 PM GMT (Updated: 26 Sep 2021 3:18 PM GMT)
கேரளாவில் இன்று கொரோனா வைரஸ் தொற்றுக்கு 165 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17,658 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் இன்று புதிதாக 15,951 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 17,658 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 165 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,63,280 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் இதுவரை 44,41,430 பேர் குணமடைந்துள்ள நிலையில், 24,603 பேர் உயரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில 1,03,484 மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X