என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கண் அறுவை சிகிச்சை
Byமாலை மலர்25 Sep 2021 5:04 AM GMT (Updated: 25 Sep 2021 5:04 AM GMT)
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது
புதுடெல்லி:
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அதன் பின் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண் அறுவை சிகிச்சை நடைபெற்றது.
இதுதொடர்பாக ஜனாதிபதி மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு ராணுவ ஆஸ்பத்திரியில் நேற்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது. அதன் பின் அவர் ஆஸ்பத்திரியில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு இன்னொரு கண்ணில் கடந்த ஆகஸ்டு 19-ந் தேதி ராணுவ ஆஸ்பத்திரியில் அறுவை சிகிச்சை நடைபெற்றது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X