என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அசாதுதின் ஓவைசி இல்லம் மீது தாக்குதல் - 5 பேர் கைது
Byமாலை மலர்21 Sep 2021 7:40 PM GMT (Updated: 21 Sep 2021 7:45 PM GMT)
டெல்லியில் உள்ள ஓவைசி இல்லத்தை சேதப்படுத்தியதாக இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி:
ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவரும் ஐதராபாத் எம்.பியுமான அசாதுதின் ஓவைசியின் அலுவலக இல்லம் டெல்லியில் உள்ள அசோகா சாலையில் உள்ளது.
இந்நிலையில், நேற்று மாலை ஓவைசியின் இல்லத்தின் மீது மர்ம நபர்கள் சிலர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து, இந்து சேனா அமைப்பை சேர்ந்த 5 பேரை கைது செய்துள்ள டெல்லி போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்...பயணக் கட்டுப்பாட்டில் பரஸ்பர நடவடிக்கை: இங்கிலாந்துக்கு இந்தியா எச்சரிக்கை
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X