என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக 19,653 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்19 Sep 2021 12:49 PM GMT (Updated: 19 Sep 2021 12:49 PM GMT)
கேரளாவில் இன்று கொரோனா தொற்றில் இருந்து 26,711 பேர் மீண்டுள்ள நிலையில், 152 பேர் உயிரிழந்துள்ளனர். 1,73,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்தியாவிலேயே கேரளா மாநிலத்தில்தான் தினசரி கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. அம்மாநிலத்தில் புதிதாக இன்று மேலும் 19,653 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது வரை 1,73,631 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இன்று 26,711 பேர் டிஸ்சார்ஜ் ஆக, இதுவரை 43,10,674 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். இன்று 152 பேர் உயிரிழக்க, இதுவரை 23,591 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 1,13,295 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் 17.34 ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X