என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெங்களூருவில் 9 மாத குழந்தை உள்பட ஐந்து பேர் உடல்கள் கண்டெடுப்பு
Byமாலை மலர்17 Sep 2021 3:40 PM GMT (Updated: 17 Sep 2021 3:40 PM GMT)
வீட்டில் நான்கு பேர் தூக்கிட்ட நிலையில், 9 மாத குழந்தை படுக்கையறையில் பிணமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சோக சம்பவம் நடைபெற்றுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள திகலராபால்யா என்ற இடத்தில் ஒரு வீட்டில் ஐந்து உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில் 9 வயது குழந்தையும் ஒருவர். குழந்தையை தவிர மற்ற நான்கு பேரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டனர். ஒரேயொரு குழந்தை மட்டும் உயிரோடு மீட்கப்பட்டுள்ளது. அவர்கள் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X