என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று மேலும் புதிதாக 22,182 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்16 Sep 2021 3:17 PM GMT (Updated: 16 Sep 2021 3:17 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,21,486 மாதிரிகள் சோதனை செய்யப்பட்ட நிலையில் 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 22,182 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,563 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், 178 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை 42,36,309 பேர் குணமடைந்துள்ள நிலையில் 23,165 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது 1,86,190 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X