என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இன்று புதிதாக மேலும் 20,224 பேருக்கு கொரோனா
Byமாலை மலர்20 Aug 2021 5:43 PM GMT (Updated: 20 Aug 2021 5:43 PM GMT)
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்றுக்கு 99 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 17,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக மேலும் 20,224 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 17,142 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில் 99 பேர் உயிரிழந்துள்ளனர்.
தற்போது வரை 1,82,285 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில் 19,345 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 1,19,385 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. பாசிட்டிவ் சதவீதம் 19.94 ஆகும்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X