என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திர பிரதேச முதல் மந்திரிக்கு கோவில் கட்டிய எம்.எல்.ஏ.
Byமாலை மலர்16 Aug 2021 9:42 PM GMT (Updated: 16 Aug 2021 9:42 PM GMT)
ஆந்திர பிரதேசத்தில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஜெகன்மோகன் ரெட்டி முதல் மந்திரியாகப் பதவி வகித்து வருகிறார்.
திருப்பதி:
ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல் மந்திரியான ஜெகன்மோகன் ரெட்டிக்கு காளஹஸ்தியில் உள்ள ஜெகண்ணா காலனி அருகே ரூ.2 கோடி மதிப்பில் கோவில், நவரத்னா திட்ட அலுவலகம் ஆகியவற்றை காளஹஸ்தி எம்.எல்.ஏ. மதுசூதன் ரெட்டி கட்டியுள்ளாா்.
ஆந்திர மாநில வரலாற்றில் முதல் முறையாக முதல் மந்திரி ஒருவருக்கு கோவில் கட்டப்பட்டுள்ளது. தொகுதி மக்கள் தங்களின் பிரச்சினைகள் குறித்த மனுக்களை அளிக்க இங்கு ஒரு பெட்டி அமைக்கப்பட்டுள்ளது. கோவிலில் இருக்கும் பணியாளா்கள் மக்கள் பிரச்சினைகளுக்கு தீா்வு கிடைக்க வழிசெய்ய உள்ளனா்.
இந்த கோவிலில் தங்கம், வெள்ளியில் ஜெகன்மோகன் ரெட்டி, நவரத்னா திட்டம் குறித்த படங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும், ஆந்திர முதல் மந்திரியின் குடும்ப உறுப்பினா்களின் புகைப்படங்களும் செப்பு இலைகளின் மேல் ஏற்படுத்தப்பட உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X