என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் பல இடங்களில் என்ஐஏ சோதனை
Byமாலை மலர்11 July 2021 5:19 AM GMT (Updated: 11 July 2021 5:19 AM GMT)
தேசிய புலனாய்வு அமைப்பு ஜம்பு-காஷ்மீரில் ஐந்து நபர்களை அதிரடியாக கைது செய்து, பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகிறது.
ஜம்மு-காஷ்மீரில் தேசிய புலனாய்வு அமைப்பு இன்று பல்வேறு இடங்களில் அதிரடி சோதனை நடத்தியது. பயங்கரவாத நிதி வழக்கு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்றது. அனந்த்னாக் என்ற பகுதியில் நான்கு இடங்களில் நடைபெற்ற சோதனையிலும், ஸ்ரீநகரில் நடைபெற்ற சோதனையிலும் ஐந்து பேர் செய்யப்பட்டனர்.
என்ஐஏ-யின் சோதனை இன்னும் பல இடங்களில் நடைபெற்ற வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X