என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
முதல் மந்திரியின் பாதுகாவலருடன் போலீசார் மோதல்
Byமாலை மலர்25 Jun 2021 7:28 AM GMT (Updated: 25 Jun 2021 7:28 AM GMT)
இமாசலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், நிதின் கட்கரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
சிம்லா:
இமாச்சலபிரதேச மாநில முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர், மத்திய மந்திரி நிதின் கட்காரியுடன் குல்லு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
முன்னதாக வாகன அணிவகுப்பின்போது பாதுகாப்பில் இருந்த மாவட்ட போலீசாருக்கும், முதல்வரின் பாதுகாவலருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சண்டையாக மாறியது. அப்போது குல்லு போலீஸ் சூப்பிரண்டு, முதல்-மந்திரியின் பாதுகாவலரை அறைந்ததாக கூறப்படுகிறது.
“இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாநில டி.ஜி.பி. 3 நாட்களில் விசாரணை அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்” என்று முதல்-மந்திரி ஜெய்ராம் தாக்கூர் நிருபர்களிடம் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X