என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மானநஷ்ட வழக்கில் முன்னாள் பிரதமர் தேவேகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம்
Byமாலை மலர்22 Jun 2021 10:35 PM GMT (Updated: 22 Jun 2021 10:35 PM GMT)
சாலை அமைத்த விவகாரத்தில் நைஸ் நிறுவனம் தேவேகவுடாவிடம் ரூ.10 கோடி கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது.
பெங்களூரு:
பெங்களூரு அருகே நைஸ் நிறுவனம் சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை அமைத்த விவகாரத்தில் நைஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த அந்த நிறுவனம் தேவேகவுடாவிடம் ரூ.10 கோடி கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது நைஸ் நிறுவனம் மீது தேவேகவுடா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் எந்த விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தால், தேவேகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து நீதிபதி மல்லனகவுடா உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தேவேகவுடா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
பெங்களூரு அருகே நைஸ் நிறுவனம் சார்பில் சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை அமைத்த விவகாரத்தில் நைஸ் நிறுவனம் முறைகேட்டில் ஈடுபட்டு உள்ளது என பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்னாள் பிரதமர் தேவேகவுடா கூறி இருந்தார்.
இந்த குற்றச்சாட்டை மறுத்த அந்த நிறுவனம் தேவேகவுடாவிடம் ரூ.10 கோடி கேட்டு பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டில் மானநஷ்ட வழக்கு தொடர்ந்தது. வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. அப்போது நைஸ் நிறுவனம் மீது தேவேகவுடா கூறிய குற்றச்சாட்டு தொடர்பாக கோர்ட்டில் எந்த விதமான ஆவணங்களையும் தாக்கல் செய்யவில்லை. அந்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாத காரணத்தால், தேவேகவுடாவுக்கு ரூ.2 கோடி அபராதம் விதித்து நீதிபதி மல்லனகவுடா உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் தேவேகவுடா சார்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்ய முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X