என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திருப்பதி, கடப்பாவில் செம்மரம் கடத்திய 8 பேர் கைது
Byமாலை மலர்15 Jun 2021 9:29 AM GMT (Updated: 15 Jun 2021 9:29 AM GMT)
கடப்பா மற்றும் திருப்பதியில் இருவேறு இடங்களில் 8 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
திருமலை:
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரெயில்வே கொடுரு மற்றும் ஒண்டிமிட்டா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட கடப்பா மாவடடம் ஒண்டிமிட்டாவை சேர்ந்த ரவிக்குமார்(வயது 38), சீனிவாஸ்(35), முரளி(32), சங்கரா(37), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து 27 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருப்பதி கரக்கம்பாடி அருகே வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தோட்லமிட்டா கிராமத்தை சேர்ந்த வெமுலா நாராயணா(55), வெமுலாநானி (21), சுப்ரமண்யம் (47) ஆகிய 4 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிபடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 செம்மரம், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. முரளிதர் தெரிவித்தார்.
கடப்பா மற்றும் திருப்பதியில் இருவேறு இடங்களில் 8 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கடப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக எஸ்.பி. அன்புராஜன் தெரிவித்தார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் ரெயில்வே கொடுரு மற்றும் ஒண்டிமிட்டா அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது செம்மரக்கடத்தலில் ஈடுபட்ட கடப்பா மாவடடம் ஒண்டிமிட்டாவை சேர்ந்த ரவிக்குமார்(வயது 38), சீனிவாஸ்(35), முரளி(32), சங்கரா(37), ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து 27 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
அதேபோல் திருப்பதி கரக்கம்பாடி அருகே வனப்பகுதியில் செம்மரக்கட்டைகளை கடத்த முயன்ற தோட்லமிட்டா கிராமத்தை சேர்ந்த வெமுலா நாராயணா(55), வெமுலாநானி (21), சுப்ரமண்யம் (47) ஆகிய 4 பேரை செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிபடை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 9 செம்மரம், 2 பைக் பறிமுதல் செய்யப்பட்டதாக டி.எஸ்.பி. முரளிதர் தெரிவித்தார்.
கடப்பா மற்றும் திருப்பதியில் இருவேறு இடங்களில் 8 பேரை போலீசார் கைது செய்து மொத்தம் 36 செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்தனர்.
கடப்பாவில் கைது செய்யப்பட்டவர்கள் மீது 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உள்ளதாக எஸ்.பி. அன்புராஜன் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X