என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 125 பேர் பலி
Byமாலை மலர்13 Jun 2021 3:37 PM GMT (Updated: 13 Jun 2021 3:37 PM GMT)
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,810 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 18,648 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,810 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 18,648 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 125 பேர் உயிரழந்துள்ளனர்.
கர்நாடகாவில் தற்போது வரை 1,80,835 வரை சிகிச்சை பெற்று வரும் நிலையில், இதுவரை 27,65,134 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,51,365 பேர் குணமடைந்துள்ளனர். 32,913 பேர் உயிரழந்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X