என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 6770 பேருக்கு கொரோனா: 58 பேர் பலி
Byமாலை மலர்13 Jun 2021 12:11 PM GMT (Updated: 13 Jun 2021 12:11 PM GMT)
ஆந்திராவில் 85,637 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 12,492 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 12492 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், 58 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதுவரை அம்மாநிலத்தில் 18,09,844 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17,12,267 பேர் குணமடைந்துள்ளனர். 11,940 பேர் உயிரிழந்துள்ளனர். 85,637 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X