என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜம்மு-காஷ்மீரில் பஸ் நிலையத்தில் கையெறி குண்டு தாக்குதல்: 7 பேர் காயம்
Byமாலை மலர்6 Jun 2021 12:40 PM GMT (Updated: 6 Jun 2021 12:40 PM GMT)
பா.ஜனதா கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட நிலையில், இன்று பஸ் நிலையம் மீது கையெறி குண்டு தாக்குதல் நடத்தியுள்ளனர்.
ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் உள்ள ட்ரால் என்ற பகுதியின் முக்கிய பஸ் நிலையத்தில் பயங்கரவாதிகள் திடீரென கையெறி குண்டுகள் மூலம் தாக்குதல் நடத்தினர். இதில் பொதுமக்கள் 7 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு முதலுதவி பெற அழைத்துச் செல்லப்பட்டனர்.
கடந்த புதன்கிழமை பா.ஜனதா கவுன்சிலர் ராகேஷ் பண்டிதா வீட்டில் இருந்து வெளியே தனது நண்பரை சந்தித்த சென்றார். அவருக்கு இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் உண்டு. அவர்களுடன் செல்லும்போது, பயங்கரவாதிகள் ராகேஷை சுட்டுக்கொலை செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X